தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 33 - Chillzee Story
“திருஷ்டி சுத்திப் போடுறேன் இரு இனியா” – ஜெயஸ்ரீ
“ம்மா” – குழந்தைப் போல சிணுங்கினான் இனியவன். ஆனால் அசையாமல் நின்றான்.
ஜெயஸ்ரீ கடுகு, மிளகாய், உப்பு என அனைத்தையும் கையில் வைத்து இனியவனின் தலையை சுற்றி கையை சுற்றினாள்.
“சமைக்குற பொருளை வச்சு என் தலையை சுத்தி சுத்தினா திருஷ்டி ஓடிப் போயிடுமா? மார்ஸ்க்கு சேட்டிலைட் அனுப்புற காலத்துல, என்னம்மா நீங்க?” – இனியவன்
“டாக்டர் உன்னை அதிகமா பேசக் கூடாது சொன்னாருல? அமைதியா ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு” – ஜெயஸ்ரீ
நடந்த இனியவன் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த சுந்தரியுடைய கையை பிடித்து தன்னோடு இழுத்துக் கொண்டு நடந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்” – சுந்தரி.
“அது இருக்கட்டும். டாக்டர் உன் கிட்ட புதுசா ஏதாவது சொன்னாரா? ஏன் முகம் எப்படியோ இருக்கு?”
சுந்தரி மனசுக்குள் இருக்கும் குழப்பத்தை சொல்வதா வேண்டாமா என்று புரியாமல்