தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 21 - ஜெபமலர்
காலை கடன்களை முடித்து விட்டு பிரதீஷ் கீதா இருவரும் சென்னைக்கு பைக்கில் செல்வது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் கிளம்பும் நேரத்தில் ஷெரீன் செல்வின் தம்பதிகள் வந்ததால் அவர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் பேச வேண்டியது ஆனது.
நேரம் பதினொன்றரை ஆக இருவரும் மற்றவர்களிடம் இருந்து விடை பெற்றனர். எங்கு சென்றாலும் இதுவரை காரில் தான் செல்வார்கள்.
இன்று முதன் முறையாக தன்னவனோடு பைக்கில் செல்ல போகிறேன் என்ற நினைப்பே கீதாவிற்கு ஒரு வித உணர்வை ஏற்படுத்தியது.
உச்சி வெயில் பயணமாக இருந்த போதிலும் தனக்கானவர்களின் அருகாமை உஷ்ணத்தை மறைத்து விட்டது இவர்களுக்கு.
பின்னால் அமர்ந்த க
...
This story is now available on Chillzee KiMo.
...
னவள் கொடுத்த முத்தத்தில் சிலிர்த்து போனான்.
மணி ஆறை தொட இருவரும் பீச் ஹவுஸை அடைந்தனர். தங்களை பிரஸ் செய்து கொண்டு கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட்டு விட்டு கடற்கரைக்கு வந்தனர்.