Page 2 of 5
ஒருவர் முதுகில் ஒருவர் சாய்ந்து அமர்ந்து கொண்டு கடலலைகளை ரசித்தனர். கையோடு கை கோர்த்து ஓரமாக சிறிது தூரம் நடந்து சென்றனர்.
குளிர்ந்த காற்று உடலின் உயிர் வரை செல்ல இருவரும் மொழிகளை துறந்த மோன நிலையில் லகித்திருந்தனர்.
இருவரின் நெருக்கமும் குறைய பெண்ணவள் தன்னவனின் கரங்களை இரு கையாலும் அழுத்தி பற்றி கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டு அலைகள் தன் கால்களை உரச ந
...
This story is now available on Chillzee KiMo.
...
அலை வந்து மோத அவர்கள் முழுவதும் நனைந்து போக அப்போது தான் உணர்வு பெற்றவர்களாய் ஒருவரை ஒருவர் விடுவித்தனர்.
இருவரும் மீண்டும் கை கோர்த்து அறையை அடைந்து குளித்து விட்டு வேறு உடைக்கு மாறி