Page 2 of 5
மகனின் மனதில் இருக்கும் வேதனை இன்றோடு மறைந்து விட வேண்டும் என்று தலையை கோதியவாறு தன் உணர்ச்சியை அடக்கி கொண்டு மகன் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தார்.
நண்பர்கள்களோட பாசம் கிடைச்சாலும் மனசு உங்கள மட்டும் தேடிக் கிட்டே இருந்தது.
ஒரு தடவை பிஸினஸ் விஷயமா பாபநாசம் போன போது கீதாவை பார்த்தேன். ஏனோ அவளை பார்க்கையில் உங்க பக்கத்திலேயே இருக்கிற பீல் கிடைத்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்தேன். அப்போ கீதாவும் அவங்க அம்மாவும் அங்க இருந்தாங்க. கீதா அப்பா பாரின்ல இருந்தாங்க..
கீதா என்கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டா, ரொம்ப அன்பா இருப்பா... அவங்ககிட்ட நான் நம்ம