(Reading time: 9 - 18 minutes)
Pottu vaitha oru vatta nila

“நான் தப்பு செய்திருக்கேன். ஒத்துக்குறேன். அதுக்காக நீ இப்படி பேசாம இருந்தா எப்படி வினோ?”

வினோதினி அவனைப் பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள். ஷண்முகம் அதை பற்றி எல்லாம் கவலைப் படாமல் அவளின் கையை பற்றிக் கொண்டான்.

“நீ சொன்ன மாதிரி ஜோதி ஏன் உன் கிட்ட சரியா பேசலைன்னு நான் கேட்டதே இல்லை தான். ஆனால் அப்படி எல்லாம் கேட்கனும்னு நீ எதிர்பார்ப்பன்னு எனக்குத

...
This story is now available on Chillzee KiMo.
...

ஞ்சு கம்யூட்டர் திரையில் ஓடிக் கொண்டிருந்த திரைப்படத்தை ஆர்வமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

திடீரென அவளுடைய போன் ரிங் ஆனது... மனோஜ் என்ற பெயர் தெரியவும், அதிகம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.