Page 2 of 6
“நீங்க எல்லோரும் பேசிட்டு இருங்க. நான் இதோ வரேன். நீயும் வா நிலா” – மஹாலக்ஷ்மி நிலாவுடைய கையை பிடித்து தன்னுடன் சமையலறைக்கு அழைத்துப் போனாள்.
சந்திரசேகர் ரூபிணியை ஒரு பார்வை பார்த்தார். புரிந்துக் கொண்டு ரூபிணியும் மஹாலக்ஷ்மி போன பக்கமே சென்றாள். அவள் சமையலறையை அடைந்தப் போது மஹாவும், நிலாவும் குலாப் ஜாமூனை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தார்கள்.
“நிலா! உனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ணத்தை விட இதுல மட்டும் இரண்டு எக்ஸ்ட்ராவா இருக்கு. எங்கம்மாவும் இப்படி தான் எங்கப்பாக்கு செய்வாங்க” – நிலா
“நிலா, வாயை மூடு” – ரூபிணி மிரட்ட மஹாலக்ஷ்மி வாய் விட்டு சிரித்தாள்.