தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 01 - ஜெபமலர்
போகலாமாங்க, என்றவாறே தன் முன் நின்றவளை ஏற இறங்க பார்த்து விட்டு, சரிதா பேசாம பார்ட்டியை வீட்ல கொண்டாடிடுவோமா என்று கண்ணடித்தவனை பார்த்து முறைத்தாள் சரிதா.
வர வர நீங்க ரொம்ப மோசமாகிட்டீங்க, சீக்கிரம் கிளம்புங்க என்று சொல்லி கொண்டே இன்னும் கணவன் ரகுநாதன் பக்கத்தில் நெருங்கி நின்று கொண்டாள் சரிதா.
நீ இப்படி நின்னால் நாம போன மாதிரி என்று சொல்லியவன் அவள் பட்டுக் கன்னத்தில் செல்ல முத்தமிட்டு விட்டு தன் சட்டை பட்டனை மாட்டினான். அம்மூ, நீ வர வர அழகாகிட்டே போறடி என்றான்.
பாசத்தோடு பார்த்தா எப்போதும் அழகா தான் தெரிவேன். கல்யா
...
This story is now available on Chillzee KiMo.
...
பண்ணிடுவோம். ப்ளான் நீ போட்டுட்டு என்ன செய்யனும்னு ஆர்டர் போடு செய்து முடிக்கேன். உனக்காக இது கூட செய்ய மாட்டேனா என்றான் ரகு.
சரி... நீங்க வெளில கிளம்புறிங்களா என்றாள்.