தொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 10 - சசிரேகா
விடிந்தது.
சாந்தினிக்கு தனது முற்பிறவியில் நடந்த நிகழ்வுகளை காட்சிகளாக காட்டினாலாவது அவளுக்கு ஏதாவது நினைவுக்கு வருமென நினைத்தது அந்த ஆன்மா ஆனால், அப்படி எதுவும் ஆகவில்லை, அனைத்தையும் இயல்பாக எடுத்துக் கொண்ட சாந்தினிக்கு தான் வாழ்ந்த வாழ்க்கையை எப்படி புரிய வைப்பது என பலமாக யோசித்த ஆன்மா முடிவில் முற்பிறவியில் தனக்கு நடந்த நிகழ்வுகளை விரைவாக அவளுக்கு காட்சிகளாக காட்டி விட்டாலாவது ஓரளவு அவள் புரிந்துக் கொண்டு தனக்கு உதவி செய்வாள் என ஆசைக் கொண்டது. அதற்காக சாந்தினியின் அறையில் அவள் எழுவதற்காக காத்திருந்தது.
சாந்தினியும் மெல்ல கண்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ளிய போகலாம்”
”வெளியவா என்ன விசயம்”
”நீ இந்த ஊருக்குப் புதுசாச்சே, அதனால இந்த ஊரை உனக்கு நான் சுத்திக்காட்டலாம்னு வந்தேன்”