(Reading time: 19 - 37 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 21 - பிந்து வினோத்

ண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்தாள் நந்தினி.

கண்களை சுற்றி இருந்த கரு வளையங்கள் அவள் சரியாக தூங்கி நாட்கள் ஆகி விட்டது என்பதை சொல்லாமல் சொன்னது.

கண்களில் ஜீவனே இல்லை! வற்றி வறண்டுப் போய் இருந்தது.

முகத்தைப் பார்த்தால் வேலைக்கு கிளம்புவதுப் போல இல்லை. ஏதோ தூங்கி எழுந்து வந்ததுப் போல இருந்தது.

இது எல்லாம் நந்தினிக்கே புரிந்தது. ஆனால் எதையும் சரி செய்யும் மனநிலையில் அவள் இல்லை. பெயருக்கு ஒரு கிளிப் போட்டு தலை முடியை பறக்க விடாமல் அடக்கியவள், கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

கடந்த சில நாட்களாகவே மனம் எதிலுமே ஈ

...
This story is now available on Chillzee KiMo.
...

லையில் கவியின் உதவியால் தான் எல்லாம் சீராக நடக்கிறது. கவி ஃப்ரீயாக இருக்கும் போது ஒரு நன்றியாவது சொல்ல வேண்டும்... என்று யோசித்துக் கொண்டே நடந்தாள்... கவியை டிஸ்டர்ப் செய்யாமல் தன்னுடைய அறைக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.