Page 2 of 23
”இந்த ஊர்ல பெரிசா சுத்திப்பார்க்க எதுவும் இல்லைன்னு ஓமணா சொன்னாளே”
”அவளுக்கு எதுவும் தெரியாது, அவள் வீட்டுக்குள்ளேயே இருப்பா, இந்த ஊர்ல பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு, நீ என்னோட தோழி, பாம்புகடியில இருந்து என்னை நீ காப்பாத்தியிருக்க, உனக்கு ஏதாவது செய்யனும்னு ஆசைப்படறேன் என்னா ... >என அவசரமாக சொல்ல சந்துருவும் அமைதியாக கட்டிலில் அமர்ந்து காத்திருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
5 நிமிடங்களில் சாந்தினியும் வெளியே வந்தாள். அவள் வருவதற்கு முன் பாத்ரூம் கதவு