Page 10 of 23
பாதுகாப்பாக இருந்தது, அதை நினைத்து நிம்மதியானான் சந்துரு.
என்ன இந்த வேலி போடும் வேலைக் காரணமாக சந்துருவும் கோபியுடன் இருந்தபடியால் சாந்தினியும் தனது தோட்ட வேலையில் மும்முரமாக இருந்தப்படியால் ஆன்மாவால் அவர்களை நெருங்க முடியவில்லை, சாந்தினியின் கவனத்தை கலைக்க ஆன்மாவால் முடியாமல் போனது.
வீட்டில் இருந்த ஆண்கள் சந்துருவுக்கு துணையாக அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்யட்டும் தப்பில்லை, நம்மளையும் கூட சேர்த்துக் கொண்டு செய்யலாம்ல என்னை தனியா விட்டுட்டே எல்லாம் செய்றா” என புலம்பிக் கொண்டே அவளைத் தேடிச் சென்றான்.