Page 4 of 5
உடனடியாக தன் தந்தையின் ரைஸ்மில்லில் வேலை செய்யும் இருவரிடம் பேசி நெல்லை பஸ் ஸ்டாண்டில் தேவியை தேட சொல்லி ஃபோட்டோ அனுப்பினான்.
அவன் கணக்கு தப்பாகாமல் அவர்கள் அவளை பார்த்து விட்டனர். அதை கேட்டதும் சந்தோஷப்பட்டவன் அவளுக்கு பாதுகாப்பாக அவர்களை பின் தொடர செய்தான்.
அவளை மீண்டும் ஊருக்கு அழைத்து வந்தால் திருமணம் செய்து கொள்ள வேண்டியது வரும். அவள் மதுரை பஸ்ஸில்
...
This story is now available on Chillzee KiMo.
...
றான்.
அனைவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நிற்க தன் அறைக்கு சென்று விட்டான் பரத்.
பார்த்தியாடீ... உன் தப்பை தான் மேல போட்டுக் கிட்டாரு. இப்படி ஒரு நல்லவரை போய்