Page 5 of 5
வேண்டாம்னு சொல்லிட்டீயே பாவி என்று அவளை பிடித்து உலுக்கினாள் மங்கலம்.
சரி சரி இந்த பேச்சை இதோடு விடுங்க... இப்போ எல்லாரும் அறைக்குள் போங்க என்று ராஜேந்திரன் சொல்லவும் அனைவரும் அமைதியாக சென்று விட்டனர்.
ஒரு அரை மணி நேரம் கடந்தது. பரத் மனம் நிலையில்லாமல் தவித்தது. உடனே அறையில் இருந்து வெளியே வந்தவன் மாடிக்கு செல்லலாம் என்று செல்ல அதை பார்த்த பவித்ரா அவனை பி
...
This story is now available on Chillzee KiMo.
...
tyle="font-size: 14pt;">Go to Olithu kollathe mellisaiye story main page