(Reading time: 47 - 93 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

தொடர்கதை - இதற்கு  பெயர்தான் காதலா!!!???  - 15 - சசிரேகா

திடீரென ஏற்பட்ட நிகழ்வால் ஹர்ஷாதான் கலவரத்துடன் இருந்தாள். சூர்யா கூட தன் மாமனை விந்தையாகப் பார்த்தான்

என்னாச்சி இவருக்கு திடீர்ன்னு நம்ம பக்கம் வராரு, மானம் போச்சிங்கறதுக்காக என்னை ஏத்துக்கிட்டாரா என்னஎன மனதுள் நினைத்துக் கொண்டான்.

ரத்தினமோ

என்ன சிவமணி உன் பேச்சு வித்தியாசமா இருக்கு

கனியை உங்க மருமகளா ஆக்கிக்குங்கன்னு சொன்னேன் இதுல என்ன வித்தியாசத்தை கண்டுபிடிச்சீங்கஎன சிவமணி இயல்பாகச் சொல்லிவிட அதைக்கேட்டு அதிர்ந்தவர்

திடுதிப்புன்னு

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் ஆகனும்னு நகைகளா வாங்கி வைச்சிட்டேன், அப்புறம் கல்யாணத்துக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யறதுக்காக பணத்தை ஒதுக்கி வைச்சிட்டேன், இன்னும் சொல்லனும்னா மண்டபத்துக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.