தொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே!! – 07 - பத்மினி செல்வராஜ்
நிலவினி- தேவநாதனுக்கு சொந்தமான ஜமீனுக்கு உட்பட்ட கிராமங்களில் ஒன்றில் பிறந்தவள்.. அவள் தாத்தா ராமசாமி தேவநாதனுக்கு பள்ளி தோழன்...
பள்ளியில் படிக்கும் பொழுது தேவநாதன் தான் ஒரு ஜமீன் வாரிசு என்று பெருமை பாராட்டாமல் எல்லாருடனும் இயல்பாக பழகுவார்.. அப்படித்தான் அவர் வகுப்பு தோழன் ராமசாமி மீது அவருக்கு நட்பு மலர்ந்தது..
சிறுவயதில் இருந்தே இருவரும் ஒன்றாக படித்தவர்.. பத்தாம் வகுப்புக்கு பிறகு மேல படிக்க வசதி இல்லாமல் ராமசாமி பள்ளியை விட்டுவிட்டார்...
ஒரு நாள் தன் நண்பனை காண ராமசாமி வீட்டிற்கு சென்றவர் அவரின் ஏழ்மையை கண்டு மனம் வருந்தி தன் தந்தையிடம் சொல்லி ராமசாமி
...
This story is now available on Chillzee KiMo.
...
து கொண்டு ரொம்பவுமே தடுமாறி போனார்.. அவர் மகனும் எதுவும் கண்டு கொள்ளாமல் விட்டேத்தியாய் எப்பொழுதும் விட்டத்தை பார்த்துகொண்டு அமர்ந்து விட, ஒன்டியாய் விவசாயத்தையும் பார்த்து கொண்டு