Page 10 of 34
காதலிப்பதாகவும் ஜமீன்தாருக்கு பயந்து கொண்டு அவன் பெற்றோர்கள் அவனை கட்டாய படுத்தியதாகவும் எழுதி இருந்தான்...
அதனால் இந்த திருமணத்தை நிறுத்தி விடுமாறு எழுதி இருந்தது..
அதை கண்ட தேவநாதன் இடிந்து போய்விட, அதற்குள் மற்றவர்கள் மேடை ஏறி வந்து என்னவென்று விசாரிக்க, அனைவரிடமும் அந்த கடிதத்தை காட்டினார்..
அதற்குள் நிலவினியும் விஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
தாத்தன் செத்து ரெண்டு வாரம் கூட முடியல.. அதுக்குள்ள் இப்படி ஒரு சம்பவம்னா அத எப்படி தம்பி அந்த பொண்ணு தாங்கிக்கும்? நீங்களே சொல்லுங்க.. “ என்றார் மரியாதையுடன்..