Page 13 of 34
வேற வழி இல்லாமல் அமர்ந்து இருந்தாள் தலையை குனிந்தவாறு..
எல்லாரும் அவள் மேல் ஒரு பாவமான பார்வை செலுத்த , தலையை குனிந்து கொண்டிருந்தவளோ பொங்கி வந்த சிரிப்பை அடக்க படாத பாடு பட்டு கொண்டிருந்தாள்..
தன் சிரிப்பை அடக்குவதற்காகவே அதை மற்றவர்கள் அறியாமல் மறைத்து கொள்ளவே தலையை குனிந்து கொண்டாள் நிலவினி..
இதெல்லாம் தேவநாதன் தாத்தாவின் நாடகம் என்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்த சத்தியம் நினைவு வந்தது..
தேவநாதன் என்ன கேட்டாலும் செய்ய சொல்லி வாக்கு வாங்கி கொண்டாரே.. அவர் வாக்கை எப்படி மீறுவது என்று மனம் எடுத்து கூற நடக்கறது நடக்கட்டும் “என்று தலையை குனிந்து