Page 11 of 34
அவர் சொல்லுவதிலும் நியாயம் இருப்பதாக தோன்ற,
“இதெல்லாம் இந்த தாத்தாவுக்கு தேவையா? யாரோ எப்படியோ போய்விட்டு போகட்டும் என்று விட்டுவிடாமல் ஊரில் இருக்கும் பிரச்சனை எல்லாம் தூக்கி தலையில போட்டுக்கறது.. மனுஷனை நிம்மதியா தூங்க கூட விடாம புடிச்சு இழுத்துகிட்டு வந்தாரே.. இந்த கூத்தை பார்க்கத்தானா.. “ என்று உள்ளுக்குள் பல்லை கடித்தவன் தன் ஆத்திரத்தை கட்டு படுத்தி கொண ... ஜாடை காட்டியவர் அவரிடம் திரும்பி “இப்ப.. என்ன ? இந்த பொண்ணு கழுத்துல தாலி ஏறனும்.. அவ்வளவுதான? என் பேரன் கட்டுவான் தாலியை.. “ என்றார் மிடுக்குடன்..
This story is now available on Chillzee KiMo.
...