Page 7 of 34
மணக்க சம்மதமா? என்று கேட்டார்..
அவளோ தன் தாத்தாவின் மறைவில் இருந்து இன்னும் வெளிவராத பொழுது தேவநாதன் இப்படி கேட்க குழப்பத்துடன் அவரைப் பார்த்தாள்..
“அம்மணி.. நான் உன் தாத்தனிடம் ஏற்கனவே பேசிய விஷயம்தான்.. இன்னும் கொஞ்ச நாள் போனதும் உங்கள் திருமணத்தை நடத்துவதாக இருந்தது.. அதற்குள் ராமு அவசரப்பட்டு போய்விட்டான்..
யாரும் இல்லாமல் உ
...
This story is now available on Chillzee KiMo.
...
டி பிடிக்காத திருமணத்தை அவனுக்கு பண்ணி வைக்கலாமா? இது தப்பில்லையா ? “ என்று யோசிக்க அப்பொழுது அவர் சொன்ன அவன் நண்மைக்காகத்தான் என்பது நினைவு வந்தது..