(Reading time: 58 - 116 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

“இந்த தாத்தா எப்பொழுதும் எல்லாருக்கும் நல்லதுதான் செய்திருக்கிறேன்.. செய்வேன் என்ற நம்பிக்கை இருந்தால் சம்மதம் சொல். என்றாரே..

அவர் பேரனை பற்றி யோசிக்காமலயா இருந்திருப்பார்? அவரே இவ்வளவு தூரம் சொன்ன பிறகு அவர் வார்த்தையை தட்ட முடியாதே..” என்று யோசித்தாள்

கூடவே அவள் தாத்தாவுக்கு கொடுத்த வாக்கும் நினைவு வந்தது..

சாகும் கொஞ்ச நேரத்துக்கு ம

...
This story is now available on Chillzee KiMo.
...

ரவேண்டும் என்று சொல்லி இருந்தார்.. இது அவரே நடத்தும் திருமணம் மற்றும் மணப்பெண் சார்பாக யாரும் இல்லை என்பதால் அவர் குடும்பம் எல்லாரும் வரவேண்டும் என்று முன் கூட்டியே சொல்லி இருந்தார்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.