Page 2 of 34
தன் பேத்தியையும் வளர்த்து வந்தார்..
அந்த நிலையிலும் தேவநாதன் அவருக்கு உதவினார்... அடிக்கடி வந்து பார்த்து சென்று ராமசாமி கையில் பணத்தையும் கொடுத்து சென்றார்.. கூடவே பக்கத்து வீட்டில் இருந்த பெண்மணியிடம் அந்த குழந்தையை அப்பப்ப பார்த்துக்க சொல்லிவிட்டு செல்ல, ஜமீன்தார் ஐயாவே சொல்லி விடவும் அங்கு இருந்தவர்கள் அதன்பிறகு நிலவினியை தங்கள் மகள் போல பார்த்து கொண்டனர ... யான இணை இல்லை என்று..
ஆனால் அவர் கண்ணுக்கு அது தெரிந்து என்ன செய்ய? தெரிய வேண்டியவன் கண்ணுக்கு அது தெரியவில்லையே... அவனுக்கு தெரியவிடாமல் அந்த பெண் மயக்கி வைத்திருக்கிறாள்
This story is now available on Chillzee KiMo.
...