Page 15 of 34
ஏற்கனவே தயாராக வாங்கி அறையில் வைத்திருந்த பட்டு வேஷ்டி சட்டையும் மணக்கும் மலர் மாலையும் அணிந்தவாறு கம்பீரமாக வந்து நின்ற தன் பேரனை கண்டதும் சிலையாக நின்றார் தேவநாதன்..
தன்னையும் மறந்து தன் பேரனை மணக்கோலத்தில் ரசித்து பார்க்க அவனோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவரை ஒரு எரிக்கும் பார்வை பார்த்தவன் விடுவிடுவென்று நடந்து மணமேடையில் சென்று அமர்ந்தான்..
அடு
...
This story is now available on Chillzee KiMo.
...
"சூப்பர் தாத்தா.. கலக்கிட்டிங்க.. பேசாம நீங்க சினிமாவுக்கு நடிக்க போயிருந்திருக்கலாம்.. நீங்களும் அடுத்த சிவாஜியா வந்திருப்பிங்க.. " என்று கிளுக்கி சிரிக்க, உள்ளே செல்லாமலயே