Page 16 of 34
உள்ளே இருப்பது யார் என்று தெரிந்தது அதிரனுக்கு..
அவன் தாத்தாவும் சற்றுமுன் அவன் தாலி கட்டியவளும்தான் சிரித்து பேசி கொண்டிருந்தனர்..
உடனே அவன் அறிவு விழித்து கொண்டது.. மாப்பிள்ளை ஓடிவிட்டால் மணப்பெண் சோகத்தில் அல்லவா இருக்கவேண்டும்.. இவள் என்னவென்றால் இப்படி கெக்க பெக்க என்று சிரிக்கிறாளே.. அப்படி என்றால்...........................?
இது எல்லாம் நா
...
This story is now available on Chillzee KiMo.
...
தார் டா.. அவருடைய டெக்ஸ்டைல் பிசினஸ் ல் உடனே உன் உதவி வேணுமாம்... அவர் நேரா கூப்பிட்டால் நீ அங்க வரமாட்ட.. அதனால் எப்படியாவது எங்களை உன்னிடம் பேசி உன்னை அங்கு அனுப்பி வைக்க சொன்னார்..