Page 2 of 8
எந்த ஊரு சந்திரா...
நெல்லை பக்கம் முனைஞ்சிப்பட்டி...
ஓ... நானும் உங்கூட வரவா..
வேண்டாம் ஜெகன். நெக்ஸ்ட் டைம் நீயும் வா... இப்போ போய் ஊருல எல்லாரையும் பார்த்து விட்டு வரேன்.
ஓகே சந்திரா என்ற ஜெகன் சில தகவல்களை கூறி விட்டு விடை பெற்றான்.
அப்பா... நான் முனைஞ்சிபட்டிக்கு நாளைக்கு கிளம்புறேன் என்று சொன்னதும் அவரும் திருப்தியுடன் அதற்
...
This story is now available on Chillzee KiMo.
...
கிடைக்குமா என்று பார்க்க மீண்டும் சந்துரு ஆபிஸ்க்கு கிளம்பினாள்.
சந்துரு... சரிதா எப்படி இருக்கா...
அவ நிலை அப்படியே தான் இருக்கு சந்தோஷ். சீக்கிரம் குணமடையட்டும்.