(Reading time: 11 - 22 minutes)
Karaipatta idhayam
Karaipatta idhayam

தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 07 - ஜெபமலர்

பொழுது விடிந்தது...

படுக்கையில் இருந்து எழுந்த சந்திரா  வெளியே வந்து அமர்ந்தாள். தேநீர் குடிக்கலாம் என்று தோன்ற, தனக்கும் தந்தைக்கும் டீ போட்டு எடுத்து வந்து தந்தையிடம் கொடுத்து விட்டு தொலைக்காட்சியை ஆன் செய்து விட்டு அமர்ந்தாள்.

கைது செய்... கைது செய்.. சந்துருவை கைது செய் என்று ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தது.

மற்றொரு பக்கமும் சந்துரு நிரபராதி என்று ஒரு கூட்டம் சந்துருவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தது.

தொலைக் காட்சியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த சந்திராவின் மனமும் அவளிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தது. இத

...
This story is now available on Chillzee KiMo.
...

லேப்டாப்பை ஆன் செய்துவிட்டு ஹெட்செட்டை எடுத்து மாட்டிக் கொண்டாள். அந்த நேரத்தில் சரியாக உள்ளே நுழைந்தான் ஜெகன். அவனைப் பார்த்ததும் வா ஜெகன் என்றவள் அவனைப் பார்த்து அமர்ந்தாள். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.