Page 3 of 6
என்கிட்ட பேசிட்டு சொல்றேன் என்று சொல்லி விட்டார்கள்.
நான் உன்னை சொன்னதால ௺அப்பா பங்கஜம் ஆன்ட்டி கிட்ட வேற இடத்தில அவனுக்கு பார்க்க சொல்லி விட்டார்கள். அப்பா மறுத்ததற்கு நான் தான் காரணம் என்று அதன் பிறகு ஆன்ட்டி என்கிட்ட பேச மாட்டாங்க..
ஆனால் எனக்கும் லேகாவுக்கும் இடையே ஏதாவது ப்ராப்ளம் கிரியேட் செய்ய ஆரம்பித்து என்னை அவளையும் பிரிக்க பார்த்தாங்க...
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்டது.
அந்த நேரத்தில் சந்திராவின் அலைபேசியில் அழைப்பு வர அதை எடுத்து பேசியவள் கண்களில் நீர் நிறைந்தது.
என்னாச்சு சரோ என்று ஜெகன் கேட்க சரிதா கண் விழித்து விட்டாளாம் என்றவள்