Page 5 of 6
போறேன் என்று சொன்னாள் என்று அவள் அம்மா யோசிக்க சரி இருக்கட்டும் என்று அங்கு இருந்து விடை பெற்றான்.
மருத்துவமனையில் இருந்த சந்திரா நேராக கந்தசாமியை சந்திக்க சென்றாள்.
சிறிது நேர விசாரணைக்குப் பிறகு உன்னோட மாமா பொண்ணை நீ கொலை செய்யல என்று எனக்கு தெரியும் என்று சந்திரா கூற கந்தசாமி திகைத்து நின்றான்.
இல்லை... நான் அவகிட்ட தவறா நடந்து கொண்டதால் அவ தற
...
This story is now available on Chillzee KiMo.
...
டவனை ஆதரவாக தட்டி கொடுத்து விட்டு வெளியேறினாள் சந்திரா.
பத்திரிகை ஒன்று இந்த கொலை பற்றிய கருத்தை பிரபல சைகாடிஸ்ட்டிடம் கேட்க அவர் கொடுத்த பதில் ஒரு பக்கத்தை பிடித்திருந்தது.