Page 2 of 6
காலால் அழுத்தினான்.
அவனது ஷூ கால்கள் அவன் விரல்களை பதம் பார்க்க வலியால் அலறியவன் அவனை தடுக்க கைகளால் அவனை அடிக்க முயல அவனது கையை முறுக்கி அவன் பின்புறமாக வளைத்தான்.
அவனது சத்தத்தை கேட்டு சில பேர் கூடி விட நான் இனி இப்படி யாரிடமும் நடந்து கொள்ள மாட்டேன். என்னை மன்னித்து விடு தங்கச்சி என்று கத்த அவனை விட்டு விட்டு தேவியை அழைத்து கொண்டு சாலையை கடந்தான். <
...
This story is now available on Chillzee KiMo.
...
று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
குணசேகர் பவித்ரா இருவரும் ஒரு வாரத்திற்கு முன்பாக ஊருக்கு சென்று விட்டார்கள். தேவியை அழைக்க அவள் பொங்கல் வைப்பதற்கு முந்தைய நாள் வந்து விடுகிறேன் என்று