தொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 13 - சசிரேகா
இன்று சந்துருவிற்கு முதலிரவு, அவனது விரதம் முடிந்து சந்துருவும் ஆர்வமாக காத்திருந்தான். அதற்காகவே அவன் மாஸ்டர் பெட்ரூம் என வைத்திருந்த வீட்டை அலங்காரம் செய்ததோடு அந்த அறையில் அவளுக்காக காத்திருந்தான். அறை முழுவதும் பூவாலும் வாசனை திரவியத்தாலும் அலங்காரம் செய்து வைத்தான். நேரம் சென்றுக் கொண்டே இருந்தது சாந்தினி வராமல் போகவே அவனுக்கு அலுப்பாக இருந்தது.
”இன்னும் என்னதான் செய்றாள், காத்திருந்து காத்திருந்து நல்ல நாள் வந்துச்சி ஆனா, இவளை காணலையே எப்பதான் வருவாளோ இன்னுமா அலங்காரம் முடியல” ... விளையாட ஆரம்பித்தார்கள். அதைக் கண்ட சந்துரு துவண்டுப் போனான். எப்படியும் இந்த விளையாட்டு முடிய நேரமாகுமே, அதுவரை தான் என்ன செய்வது இதற்குத்தான் தனிமையாக
This story is now available on Chillzee KiMo.
...