Page 23 of 23
நீயே வைச்சிக்க திரும்பவும் உனக்கு ஏதாவது ஆச்சின்னா அது பயன்படுத்திக்க சரியா”
”சரிங்க”
”வேற ஏதாவது வேணும்னாலும் கேளு செய்றேன்”
”சரிங்க” என சொல்லவும் சாந்தினியும் சந்துருவை காணச் சென்றாள்.
எப்படியோ சாந்தினி தன்னை நம்புகிறாள், அவளை தன் வசம் இழுத்துக் கொண்டதை நினைத்து அந்த ஆன்மாவும் முகம் ... span style="font-size: 14pt;">Go to Thaabangale roobangalaai story main page
This story is now available on Chillzee KiMo.
...