Page 15 of 23
தெரிந்துக் கொண்டான்
”கோயிலுக்கு போனாங்களா எதுக்கு”
”நேத்து உனக்கும் அவளுக்கும் நல்லபடியா சாந்திமுகூர்த்தம் முடிஞ்சதுக்கும், இனி உனக்கும் அவளுக்கும் நல்லபடியா குழந்தை பிறக்கறதுக்காகவும் கடவுளை வேண்டிக்க முடிவு எடுத்தாங்க, கோபியும் இந்த கிராமத்தில இருக்கற பழைய அம்மன் கோயில்ல என்ன வேண்டிக்கிட்டாலும் நடக்கும்னு சொல்ல ... சை நிறைவேறாமல் போனதை நினைத்து கவலைக்கொண்டான் ஆனால், அவளின் தந்தை தன்னிடம் என்ன பேசப்போகிறார் என தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் இருந்தான். அதனால் அவரை அழைத்துக் கொண்டு
This story is now available on Chillzee KiMo.
...