Page 18 of 23
பேசிட்டாரு அத்தை இன்னும் என்ன பேச வேண்டியிருக்கு” என அமைதியாகத்தான் கேட்டான் சந்துரு. அதற்கு துர்காவோ
”என் பொண்ணை நாங்க செல்லமா வளர்த்துட்டோம் இப்ப நாங்க எல்லாரும் இருக்கோம்ங்கறதால அவளும் எப்பவும் போல வீட்ல இருக்கற மாதிரி நடந்துக்கறா, நாளைக்கே நாங்க ஊருக்குப் போனதும் தனியா இருப்பா அப்ப அவள் உங்ககிட்ட எப்படி நடந்துக்குவாள ... கவலைப்பட மாட்டேன் எனக்கு இப்பத்தான் நிம்மதியா இருக்கு மாப்பிள்ளை
This story is now available on Chillzee KiMo.
...
”கவலைப்படாதீங்க அத்தை”
”நாளைக்கு நாங்க ஊருக்குப் போறோம் மாப்பிள்ளை”