Page 21 of 23
அங்கு பசுமாட்டிற்கு பக்கத்தில் ஒரு பெண் நின்றிருந்தாள். கையில் பால் குடத்துடன் இருந்தாள். கூடவே 6 மாத கர்ப்பமாக வேறு இருந்தாள். அந்த நிலையில் அவளைக் கண்டதும் வியந்தாள் சாந்தினி அவளிடம் சென்றாள்
”யார்மா நீ” என கேட்க அவளோ அவளை பேந்த பேந்த பார்த்தாள்.
”பயப்படாத நீ யார்னு சொல்லு ... த
This story is now available on Chillzee KiMo.
...
”சரிங்க” என அவள் சொல்ல அதற்குள் சந்துரு வந்துவிட்டான் என குழந்தைகள் போடும் சத்தத்தை கேட்டு உற்சாகமான சாந்தினியும் உடனே அங்கிருந்து கிளம்ப முயல அதைக்