Page 16 of 23
ஆபிசுக்கு செல்லும் பாதையில் செல்ல அவரோ
”மாப்பிள்ளை எல்லாரும் கோயிலுக்கு போயிருக்காங்க நீங்க போகலையா”
”என்னை யாரும் கூப்பிடலையே மாமா”
“சாந்தினி கூட உங்களை கூப்பிடலையா”
”அவளை நான் காலையில இருந்து பார்க்கலை மாமா” என சொல்லவும் அவருக்கு வருத்தமாகிப் போனது
”சாரி மாப்பிள ... >
”ஆமாம் மாப்பிள்ளை நீங்களும் மனசார வேண்டிக்குங்க” என சொல்ல அவனும் சாந்தினியை பார்த்தான். அவளோ நேற்று இரவு நடந்த இன்ப நினைவுகளால் கட்டுண்டு இருந்தவள்
This story is now available on Chillzee KiMo.
...