Page 13 of 23
அவனோ நீண்ட பெருமூச்சுவிட்டான்.
என்ன செய்தால் அவள் தன்னை பார்ப்பாள் என யோசித்தான். அவள் விருப்பப்படி இன்று தான் நடக்க வேண்டும் என முன்பே தீர்மானித்தபடியால் அவளை வற்புறுத்த மனமின்றி பொறுமையை காத்தான். ஆனாலும் அவனால் முடியவில்லை
”சாந்தினி என்னைப் பாரேன்“ என சொல்ல அவளோ அமைதியாக கைகளை எடுத்துவிட்டு முகத்தை தாழ்த்திக் ...
This story is now available on Chillzee KiMo.
...
விருந்தைப் பெறவா?
மார்போடு கண்கள் மூடவா?
மலரே மௌனமா மலர்கள் பேசுமா?
கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்