Page 8 of 23
கொண்டிருந்தான் சந்துரு.
குழந்தைகளை வைத்துக் கொண்டு அவனாலும் சாந்தினியிடம் தனியாக பேச முடியாமல் போனது. அவளுக்கும் அனைவரும் இருப்பதால் எப்படி அவனிடம் சென்று பேசுவது என்ற கூச்சம் வேறு, அவனும் அவளை தேடிச் சென்று பேச நினைத்தாலும் அனைவரும் இருக்கும் போது என்ன பேசுவது என தெரியாமல் விழித்தான். இதில் அவன் அவளை தேடினாலே அனைவரும் கிண்டல் செய்வா ... றங்குவதைக் கண்டு ஏமாற்றத்துடன் அவ்விடம் விட்டு வெளியேறி தனது அறைக்குச் சென்று சேர்ந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
இன்று சந்துருவிற்காக தன்னை அழகாக வேறு அலங்காரம் செய்திருந்தாள், இன்று அவனை