Page 9 of 23
ஏமாற்றக் கூடாதென விரைவாகவே உண்டுவிட்டு வந்திருந்தாள் ஆனால், அதற்குள் சந்துருவும் குழந்தைகளும் உறங்கிவிட்டதால் அவளுக்கு சோர்வே ஏற்பட்டது. அமைதியாக தனது அலங்காரத்தை கலைத்துவிட்டு படுக்கையில் படுத்தாள். காலையில் இருந்து வந்திருந்த உறவினர்களிடம் கதைகள் பேசி வீட்டு வேலைகளில் கலந்துக் காண்டு அந்த பெரிய வீட்டில் நடந்து நடந்தே அவள் சோர்ந்திருந்தபடிய ... ”குழந்தைகளை சமாதானம் செய்றது எப்படின்னு எனக்குத் தெரியும், நீங்க கவலைப்படாம போய் வாங்க, அதுக்குள்ள நான் குழந்தைகளை சரிபண்ணிடறேன் என் மேல அவங்களுக்கு
This story is now available on Chillzee KiMo.
...