Page 12 of 23
ஏக்கம் ஒரு நாளும் நடைபெறவில்லை.
இன்றும் அப்படித்தான் அவனுக்கு ஒரு பக்கம் அவனது தந்தையும் இன்னொரு பக்கம் மாமனாரும் அமர்ந்திருந்தனர். சரி சாந்தினியாவது பரிமாறுவாள் என நினைத்தவனுக்கு அதுவும் ஏமாற்றம்தான், சாந்தினியின் பாட்டி அவனுக்குப் பரிமாறினார்.
பெரியவர்களோ சந்துருவின் நிலைமையை புரிந்துக் கொண்டு குழந்தைகளை தாங்கள் பார்த்துக் கொள்க
...
This story is now available on Chillzee KiMo.
...
வெட்கத்தில் தனது இரு கையாலும் முகத்தை மூடிக் கொள்ள அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது
”ப்ளீஸ் சாந்தினி உன் முகத்தை காட்டு” என சொல்ல அவளோ முடியாது என தலையாட்ட