Page 20 of 23
இப்ப என்கிட்ட இல்லை. சாந்தினி எனக்கு கிடைச்சிட்டா, இனி அவள் என்கூடவே இருப்பா அதுவே எனக்கு போதும் அத்தை”
”ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை இந்த விசயம் வீட்ல இருக்கறவங்களுக்கு தெரிஞ்சா சந்தோஷப்படுவாங்க”
”சரி போய் சொல்லுங்க அவங்களும் சந்தோஷப்படட்டும்”
”சரிங்க மாப்பிள்ளை நான் கிளம்பறேன் ஆனா, ... ல் இருந்த பசுமாட்டை சத்தம் எழுப்ப வைத்தது. அந்தச் சத்தம் யாருக்கும் கேளாமல் சாந்தினிக்கு மட்டுமே கேட்டது. அவளோ என்னவென பார்க்க கொல்லைப்புறம் சென்றாள்.
This story is now available on Chillzee KiMo.
...