Page 2 of 23
இருக்கவேண்டும் என அவன் ஆசைக் கொண்டான். இப்போது அவனைப்பற்றி யாரும் கண்டுக் கொள்ளாமல் போனதை விட அவனது மனைவியே அவனைப் பற்றி நினைக்காமல் இருந்ததுதான் அவனுக்கு கவலையாக இருந்தது.
இருந்தாலும் சாந்தினியை பார்த்துக் கொண்டே ஒரு இடமாக அமர்ந்துக் கொண்டிருந்தான். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு ஏனோ தானும் சந்தோசமாக முகத்தை வைத்துக் கொண் ... வள் அவனை இழுத்து படுக்கையில் படுக்க வைத்து அவனை ஒட்டி நெருக்கமாக படுத்துக் கொண்டு கண்கள் மூடினாள்
This story is now available on Chillzee KiMo.
...