(Reading time: 10 - 19 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

அவன் கனவுலகில் சஞ்சரித்து கொண்டு இருக்கிறான் என்பதை அவன் முகத்தில் வந்து போகும் ஏக்கம் தவிப்பு காதல் வருத்தம் தாபம் போன்ற பாவனைகள் உணர்த்த பாவையின் மனது சுக்கு நூறாக உடைந்து போனது.

ஊருக்கு வந்து இறங்கும் வரை யாரும் யாரோடும் உறவாடவில்லை. வண்டியில் இருந்து இறங்கியதுமே அனைவரிடமும் பொதுவாக பேசி விட்டு தன் அலைபேசியில் யாருடனோ தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

,இது எங்கே போய் முடிய போகிறதோ என்று...

இரவு உணவு முடித்து அனைவரும் உறங்க சென்று விட்டனர்.

காலை எழுந்ததும் அனைவரும் கிளம்பி பொங்கல் வைக்க கோவிலுக்கு சென்று விட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.