(Reading time: 43 - 85 minutes)
Thaabangale roobangalaai
Thaabangale roobangalaai

தொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 14 - சசிரேகா

ந்துரு வேலை விசயமாக திருவனந்தபுரத்திற்குச் சென்றவன் சாந்தினிக்காக புடவை ஒன்றை வாங்கி வந்திருந்தான். அதை அவளுக்கு தருவதற்காக தனியாக தனது பெரிய அறையில் காத்திருந்தான். சிறிது நேரத்தில் அவளும் வந்தாள்.

வா வா உனக்காக என்ன கொண்டு வந்திருக்கேன் பாருஎன சொல்ல அவளும் ஆசையாக அது என்னவென பார்த்தாள், புடவையிருக்கவும் மகிழ்ந்தாள்

என்ன திடீர்ன்னு

உனக்காக வாங்கனும்னு தோணிச்சி வாங்கினேன், அப்புறம் உனக்கு எந்த வேலையும் இல்லையே

ஏன் கேட்கறீங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

யிட்டு வந்துடறேன்” என சொல்ல அவளும் சரியென தலையாட்டிவிட்டு மறக்காமல் புதுப் புடவையுடன் சென்றாள்.

சந்துருவும் சாந்தினியுடன் முதல் முறையாக தனியாக வெளியே செல்கிறோம் என்ற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.