Page 25 of 25
உருளும் சத்தம் கேட்டு நொந்துப் போனார்கள் அனைவரும் போதாக்குறைக்கு இரவில் ஒரு பெண்ணின் அழுகுரல் அவர்களை உறங்க விடாமல் இம்சித்ததது
இந்த லட்சணத்தில் தினமும் பால் திரிந்து போவது, பூஜையறையில் விளக்கு ஏற்றினாலும் உடனே அணைந்துவிடுவது என அபசகுனங்கள் தொடர்ந்து நடக்க நடக்க யாருக்குமே நிம்மதியில்லாமல் போனது
இந்நிலையில் பிள்ளைகள் இருந்தால் நன்றாக இருக்காது
...
This story is now available on Chillzee KiMo.
...
span style="font-size: 14pt;">Go to Thaabangale roobangalaai story main page