Page 16 of 25
பெண்களிடம் கேட்க அவர்களோ
”நாங்களே இப்பதான் எழுந்தோம் சந்துரு, ஒரே சத்தம் எங்களால தூங்கவே முடியலை சந்துரு” என சொல்ல சந்துருவோ திகைத்தான்
விடாமல் கிணற்றில் இருந்து நீர் இறைக்கும் சத்தமும் பசுமாடு கத்தும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தது. அவனுக்கு தலையே வலித்தது, அவனது தாத்தாவோ அவனிடம் வந்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
ணிந்துக் கொண்டு கண்ணாடியில் நின்று தன்னையே பார்த்து அதிர்ந்தான்.
வேட்டியும் சட்டையும் நகைகளும் அணிந்து ஜம்மென்று இருந்தான். அதைக் கண்டு அவனுக்கே பக்கென்றது