Page 14 of 25
நடந்த கதை போல உணர்ந்தாள். சின்ட்ரல்லா கதைக்கு பதிலாக இக்கதையை ஏன் தான் சொன்னோம் என அவளுக்கு அவளே கேள்விகள் கேட்டுக் கொண்டாள், விடைதான் கிடைக்கவில்லை. விடையை தேடி உறக்கம் வராமல் வீட்டிற்குள்ளயே அலைந்தாள். அந்த அலைச்சலில் அவளின் கண்களுக்கு கொல்லைப்புறத்தில் இருந்த கர்ப்பினி பெண் தெரிந்தாள்.
”இந்த பொண்ணு இங்க எ ... ம்
This story is now available on Chillzee KiMo.
...
”வெளிய என்ன செய்ற நீ”
”சாரி சாரி” என்றாள்
”தூக்கம் வரலையா உனக்கு”
”இல்லைங்க”