Page 10 of 25
பணியாட்களை வேலை வாங்குவது, அனைத்து இடங்களிலும் முன்னுரிமையில் இருப்பது, இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வைத்ததுதான் அந்த ஊரில் சட்டம் என மக்கள் நம்பும்படி வாழ்ந்து வந்தார்கள்.
விஜயவர்மனின் மகன் வயிற்று வாரிசுகள்தான் ராஜவர்மன், சுந்தர வர்மன், கேசவ வர்மன், சந்திர வர்மன். இதில் சந்திர வர்மன் பிறந்த ச ... கிராமத்திற்கு தலைவன் ஆனான் அதை விட அனைவரையும் தன்னை கடவுளாக நினைக்கும்படி செய்தான்
This story is now available on Chillzee KiMo.
...
அந்த நிலையில் ராஜவர்மனுக்கு திருமணம் செய்தார்கள், தனக்கு அடுத்து தனது பிள்ளைதான்