Page 5 of 25
கோபியோ
”சாரே உங்களுக்கு விசயம் தெரியாதா”
”தெரிஞ்சா உன்னை ஏன் நான் கேட்கறேன்” என எரிந்துவிழ கோபியோ
”சாரே உங்க கழுத்தில இருக்கற நகையை இதுக்கு முன்னாடி இந்த ஊர்ல வாழ்ந்த பெரிய தலைகட்டுக்களோட பரம்பரை நகை, இந்த நகையை யார் போட்டுக்கிட்டாலும் அவங்களுக்கு மரியாதை தர்றது இந்த ஊர் வழக்கம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
மாக உடலை வளைத்து கைகூப்பினார்கள், அதைக் கண்ட சந்துருவிற்கு பற்றிக் கொண்டு வந்தது, கோபத்தில் அவன் வார்த்தையை விடுவதற்குள் சாந்தினியோ அவர்களைப் பார்த்து