Page 9 of 25
சாந்தினி சொன்ன கதையானது பல ஆண்டுகள் முன்பு நடந்த கதையாகும். இதே கிராமத்தில் நடந்த கதை அது
ஒரு காலத்தில் கேரளாவை ஆண்ட மன்னர் தன்னிடம் பணியாற்றிய விசுவாசமிக்க கணக்கு பிள்ளைக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கும் வகையில் அவருக்கு இந்த கிராமத்தை பரிசாக தந்தார். அப்போது இந்த கிராமத்தில் பெரிதாக மக்கள் கிடையாது வெறும் 100 பேர் இருந்தால் அதுவ ... வுளாகவே பார்த்தார்கள் விஜயனும் அவரின் வாரிசுகளும் அரசர்கள் போலவே வாழ்ந்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...