Page 4 of 25
”விடுங்க வாங்க போலாம் நேரமாகுது” என அவனை அழைக்க அவனும் தொடர்ந்து நடக்கலானான்.
கோயில் வரவும் தான் கவனித்தார்கள் அங்கு அன்று ஏதோ பெரிய விசேஷம் போல கணிசமான மக்கள் வந்திருந்தனர். இதில் இவர்களும் அங்கு சென்றனர்.
சந்துருவைக் கண்டதும் அந்த மக்கள் சற்று விலகி நின்றார்கள், கைகூப்பி நமஸ்காரம் சொன்னார்கள், நம்ப ... நீயும் இப்படி செய்ற
This story is now available on Chillzee KiMo.
...