Page 4 of 6
தேவி உதவி செய்ய போக மங்கலம் தடுத்து விட்டார். நீ ராசியில்லாதவள். ஒதுங்கி நில் என்று சொல்ல மனோகரி பவித்ரா இருவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்த தேவி அங்கிருந்து செல்ல முயற்சிக்க இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த பரத் க்கு கோபம் ஏறியது.
வேகமாக தங்களை நோக்கி வருபவனை பார்த்த மனோகரி, கண்களாலேயே வேண்டாம் என்று சொல்ல தேவியின் கையை பிடித்து இழுத்தவன் அவனருகில் ... தை ஏற்படுத்த அவன் முகம் பார்த்தாள். அவன் கவனம் முழுவதும் நீரில் துள்ளி விளையாடும் மீன்கள் மீது இருந்தது.
This story is now available on Chillzee KiMo.
...
காற்று அவன் கேசத்துடன் விளையாட அடர்ந்த முடிகள் கலைந்து பறக்க அது இன்னமும்